சாட்சியை வாழுங்கள்
மனித சமுதாயத்தில் வாழ்க்கையின் அர்த்தத்தை கண்டுபிடித்துக் கொள்ளலாம் என்று எண்ணி அநேகர், அநேக முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள். அப்படிப்பட்ட முயற்சிகளில், இவைகள் அடங்கும், வியாபாரத்தில் வெற்றி, செல்வம் தேடுதல், நல்ல உறவை பராமரித்தல், பொழுதுபோக்கு நற்கிரியைகள் செய்தல் மற்றும் பால் இன காரியங்களில் ஈடுபடுத்திக் கொள்ளுதல் போன்றவைகள். இந்த முயற்சிகளில் அவர்கள் வெற்றி அடைவது போல காணப்பட்டாலும், அவர்களுக்குள் ஆழமானதொரு வெற்று உணர்வு இருப்பதாக சாட்சி கூறுகிறார்கள்.
READ MORE
உன் கடவுளாகிய ஆண்டவரின் கட்டளைகளுக்கு செவிகொடு இன்று நான் உனக்கு விதிக்கும் அவருடைய கட்டளைகள் அனைத்தையும் கடைபிடிப்பதில் கருத்தாயிரு அப்போது ஆண்டவர் உன்னை முதல்வனாக ஆக்குவாரேயன்றி கடையனாக ஆக்க மாட்டார். நீ உயர்வாயேயன்றி தாழ்ந்து போக மாட்டாய்
READ MORE